தூய்மை

சிங்கப்பூரை தூய்மையான, பசுமையான, மீள்தன்மையுடைய எதிர்காலம் ஆகியவற்றுடன் உயர்நிலை தூய்மையை உறுதி செய்ய பல்வேறு இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதோடு 2024ஆம் ஆண்டை தூய்மையான ஆண்டாகக் கடைப்பிடிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
வேல்ஸ்: பிரிட்டனின் வேல்ஸ் பகுதியில் வசிக்கிறார் ஓய்வுபெற்ற அஞ்சல்காரர் ரோட்னி ஹால்புரூக், 75. இவர் வனவிலங்கு புகைப்படக் கலைஞருமாவார்.
இந்தியாவின் மறைந்த முன்னாள் அதிபர் டாக்டர் அப்துல் கலாமின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதை இலட்சியமாகக் கொண்டுள்ளது அப்துல் கலாம் இலட்சியக் கழகம்.
அல்ஜுனிட்டில் உள்ள இந்திய உணவு நிறுவன வளாகத்தில் சட்னி பொட்டலங்களிலும் சப்பாத்தி தயாரிக்கும் இடத்திலும் உயிருள்ள கரப்பான் பூச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து டிசம்பர் 27ஆம் தேதி அந்த நிறுவனத்தின் மீது மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
கள்ளக்குறிச்சி: தூய்மைப் பணியாளர்களின் கால்களைக் கழுவி நீதிபதிகள் பாதபூஜை செய்த செயல் சமூக ஊடகங்களில் பரவலாகி வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் துாய்மைப் பணித் திட்ட சிறப்பு முகாமை உளுந்துார்பேட்டை சார்பு நீதிமன்ற நீதிபதி ஸ்ரீராம், துவக்கி வைத்து தூய்மை பணியாளர்களைப் பாராட்டிப் பேசினார்.

அப்போது, மூத்த துாய்மை பணியாளர்களான உமாவதி, ராஜாமணி ஆகியோரை உட்கார வைத்து, அவர்களுக்குப் பாத பூஜை செய்து, வணங்கி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.